ரிசர்வ் வங்கி பிற வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான
வட்டியை 0.25 சதவீதம் உயர்த்தியது. இதன் மூலம் வங்கிகளுக்கான குறுகிய கால
கடன்களுக்கான வட்டி 7.75 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக
உயர்ந்துள்ளது.
மும்பையில் நடந்த ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை மீதான மறு ஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதனால் வங்கிகள் அளிக்கும் கடன்களுக்கான வட்டியும் உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. வங்கிகள் கையிருப்பு விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை.
உயர்ந்துள்ளது.
மும்பையில் நடந்த ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை மீதான மறு ஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதனால் வங்கிகள் அளிக்கும் கடன்களுக்கான வட்டியும் உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. வங்கிகள் கையிருப்பு விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை.
