தொடக்கக் கல்வி துறையில் கடந்த 2013 மே ஆசிரியர்களுக்கானகலந்தாய்வு
நடந்தது .இதில் பட்டதாரிஆசிரியர்களுக்கான பதவி உயர்வு நிறுத்தி
வைக்கப்பட்டது.ஏன்னென்றால் தொடக்கக் கல்வி இயக்குநர் 11.05.2013
அன்று.அவர் வெளியிட்ட கலந்தாய்வு
செயல் முறையில் இரட்டைப்பட்டம்வழக்கு சென்னை உயர் நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளதால் பட்டதாரி
ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மேற்கொள்ள கூடாது என குறிப்பிட்டிருந்தார்.தற்போது வழக்கு முடிவுற்ற நிலையில் இது வரை பதவி உயர்வு
கலந்தாய்வு நடத்துவதற்கான அறிகுறிகள் இல்லாமல்
இருக்கிறது.மேலும் கலந்தாய்வு நடத்தாமல் காலம் தாழ்த்தி வருவதால் ஆசிரியர்கள் வெறுப்பு அடைந்துள்ளனர்.
ஏற்கனவே தர ஊதியத்தையும் இழந்த இடைநிலை ஆசிரியர்கள் இந்த ஒரே ஒரு பட்டதாரி பதவி உயர்வாவது கிடைக்கும் கிடைக்கும் என இருந்தார்கள்.ஆனால் அக்கலந்தாய்வும் நடப்பதாக தெரியவில்லை.இவ்வாறு இடைநிலை ஆசிரியர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள்
கலந்தாய்வை நடத்த வேண்டி சங்க பொறுப்பாளர்களை தொடர்பு கொண்டால் ஒவ்வொரு சங்க தலைவரும்
முரண் பட்ட தகவல்களை தெரிவித்து வருகிறார்கள் .இது வரை எந்த சங்கத் தலைவரும் கலந்தாய்வை நடத்த வேண்டி இயக்குநரிடம் போதிய அழுத்தம் தந்ததாக தெரியவில்லை.
எனவே ஆயிர கணக்கானஇடைநிலை ஆசிரியர்கள் ஆசிரியர் சங்ககளின் மேல் கடும் அதிருப்பதியில் உள்ளனர்.இதனால் அனைத்து ஆசிரியர்களும் அனைத்து சங்ககளிலிருந்து தங்கலின் சங்க உறுப்பினர் மற்றும் பொறுப்புகளிலிருந்து வெளியேற முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது .
இது குறித்து அடுத்தவாரம் நடவடிக்கையில் இறங்குவதாக தகவல்கள் தெரிகிறது.
அன்று.அவர் வெளியிட்ட கலந்தாய்வு
செயல் முறையில் இரட்டைப்பட்டம்வழக்கு சென்னை உயர் நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளதால் பட்டதாரி
ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மேற்கொள்ள கூடாது என குறிப்பிட்டிருந்தார்.தற்போது வழக்கு முடிவுற்ற நிலையில் இது வரை பதவி உயர்வு
கலந்தாய்வு நடத்துவதற்கான அறிகுறிகள் இல்லாமல்
இருக்கிறது.மேலும் கலந்தாய்வு நடத்தாமல் காலம் தாழ்த்தி வருவதால் ஆசிரியர்கள் வெறுப்பு அடைந்துள்ளனர்.
ஏற்கனவே தர ஊதியத்தையும் இழந்த இடைநிலை ஆசிரியர்கள் இந்த ஒரே ஒரு பட்டதாரி பதவி உயர்வாவது கிடைக்கும் கிடைக்கும் என இருந்தார்கள்.ஆனால் அக்கலந்தாய்வும் நடப்பதாக தெரியவில்லை.இவ்வாறு இடைநிலை ஆசிரியர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள்
கலந்தாய்வை நடத்த வேண்டி சங்க பொறுப்பாளர்களை தொடர்பு கொண்டால் ஒவ்வொரு சங்க தலைவரும்
முரண் பட்ட தகவல்களை தெரிவித்து வருகிறார்கள் .இது வரை எந்த சங்கத் தலைவரும் கலந்தாய்வை நடத்த வேண்டி இயக்குநரிடம் போதிய அழுத்தம் தந்ததாக தெரியவில்லை.
எனவே ஆயிர கணக்கானஇடைநிலை ஆசிரியர்கள் ஆசிரியர் சங்ககளின் மேல் கடும் அதிருப்பதியில் உள்ளனர்.இதனால் அனைத்து ஆசிரியர்களும் அனைத்து சங்ககளிலிருந்து தங்கலின் சங்க உறுப்பினர் மற்றும் பொறுப்புகளிலிருந்து வெளியேற முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது .
இது குறித்து அடுத்தவாரம் நடவடிக்கையில் இறங்குவதாக தகவல்கள் தெரிகிறது.