குரூப் 1 பிரதான தேர்வு முடிவுகள் டிஎன்பிஎஸ்சி
இணையதளத்தில் வெளியீடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணையம் கடந்த 2013ஆம் ஆண்டு அக்டோபர் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை
நடத்திய குரூப் 1 பிதான தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தேர்வெழுதி, தேர்ச்சி பெற்றுவர்களுக்கு வரும் ஏப்ரல் 7ம் தேதி நேர்காணல் நடைபெறும் என்ற டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.