சத்துணவை புறக்கணித்த மாணவர்கள்

நாமக்கல், மோகனூரை அடுத்த என்.கணவாய்பட்டி கிராமத்தில் துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு சமைக்கப்படும்
சத்துணவு, கடந்த சில நாட்களாகவே சுகாதாரக்குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்பள்ளியில் படிக்கும் 23 குழந்தைகளும், மதியம் செய்த சத்துணைவை சாப்பிடாமல், புறக்கணித்தனர். தகவல் அறிந்த பெற்றோர், அவர்களை வீட்டிற்கு அழைத்து சென்று, உணவளித்து அனுப்பினர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...