புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் முதன்முறையாக வீடியோ கான்பரன்ஸ் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன.
வில்லியனூரில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி மற்றும் பாகூர் அரசு தொடக்கப் பள்ளிகளுக்கிடையே வீடியோ கான்பரன்ஸ் மூலம் கல்வி கற்றுத்தரும் முறையை கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்துவதே வீடியோ கான்பரன்ஸ் கல்வி முறையின் நோக்கம் என அதிகாரிகள் தெரிவித்தனர்