இந்தியாவில் முதன் முறையாக பள்ளிகளில் ரோபோடிக்ஸ் கல்வி அறிமுகம்


நாட்டிலேயே முதன் முறையாக, கர்நாடகாவில் ரோபோடிக்ஸ் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


கர்நாடக அரசு ஒப்பந்தப்படி, பெங்களூருவில் உள்ள 2 பள்ளிகளில் ஜப்பான் நிறுவனம் ரோபாடிக்ஸ் கல்வியை மாணவர்களுக்கு பயிற்றுவிக்கிறது.

அடுத்த கல்வியாண்டில் கர்நாடகம் முழுவதும் ரோபாடிக்ஸ் கல்வியை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...