தேர்தல் கமிஷன் உத்தரவு எதிரொலி: அரசு அலுவலகங்களில் முதல்அமைச்சர் படங்கள் அகற்றம்

இந்தியாவில் பாராளுமன்றத்தேர்தல் குறித்த அறிவிப்பை இந்திய தேர்தல் கமிஷன் சமீபத்தில் அறிவித்தது. அதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் இந்தியா முழுவதும்
உடனடியாக அமலுக்கு வந்தன.

தேர்தல் நடத்தை விதிப்படி, ஆங்காங்கு வைக்கப்பட்டுள்ள முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படங்களைக் கொண்ட பதாகைகள், தமிழக அரசுத்துறை அலுவலகங்கள், அரசு சார்பு அலுவலகங்களில் உள்ள முதல்-அமைச்சர் படங்களை அகற்ற வேண்டும்.

அதன்படி, அரசுத்துறை அலுவலங்களில் உள்ள முதல்-அமைச்சரின் படங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. சில பதாகைகளில் அவரது புகைப்படங்கள் மறைக்கப்பட்டுள்ளன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...