எதிர்காலத்தை பிரகாசமாகும் சம்மர் கேம்ப்கள் சாதா குழந்தையையும் சூப்பர் குழந்தை ஆக்கலாம்


வகுப்பில் முதல் ரேங்க் எடுக்கும் மாணவனையும், படிப்பு, ஸ்போர்ட்ஸ், கல்சுரல்சில் கலக்கும் மாணவர்களையும்
பார்க்கும் போது, ‘நம்ம மகனும் இப்படி அசத்த மாட்டானா‘ என ஏங்கும் அம்மாக்களா நீங்க...? கவலையை விடுங்க... உங்க மகனையும் படிப்பில் கெட்டியாகவும், அறிவாற்றல் மிக்க புத்திச்சாலி குழந்தையாகவும் மெருகேற்ற சென்னையில் சம்மர் கேம்ப்கள் நடந்து வருகின்றன. சாதாரண ஒரு குழந்தையை 2 மாத சம்மர் கேம்ப்பில் எப்படி சூப்பர் குழந்தையாக மாத்துவாங்கன்னு நினைக்கிறீங்க...? இதோ உங்க சந்தேகத்துக்கு பிரைன்ஒபிரைன் டெக்னிகல் டைரக்டர் அருள் சுப்பிரமணியம் (போன்: 96770 71444) பதில் சொல்றாரு, படிங்க... இந்தகாலத்து குழந்தைகளுக்கு அறிவு நிறைய வகையில கிடைக்குது. ஆனா, அந்த அறிவை எப்படி பயன்படுத்தணும்கிற திறமை, ஆற்றல் பத்தி குழந்தைகளுக்கு சொல்லித்தர்றதில்ல. உதாரணமா, நீச்சல் அடிப்படி எப்படி என்கிற புத்தகத்த ஏ டு இசட் படிச்சா, நம்மளால நீச்சல் எப்படி அடிக்கணும்னு விலாவரியா விளக்கமுடியும். ஆனா, தண்ணியில இறங்கி நீச்சல் அடிக்க முடியுமா... முடியாது. அப்ப நீச்சல் பத்தின அறிவு நமக்கு இருந்தும் வீண்தான். நம்ம குழந்தைகளோட நிலையும் அப்படியும் தான் இருக்கு. அதனாலத்தான் நல்லா படிச்சாலும் எக்சாம்ல நிறைய குழந்தைகங்க கோட்டை விட்டுர்றாங்க. அதத்தான் நாங்க மாத்துறோம். கிடைக்கிற அறிவை எப்படி பயன்படுத்துணும்கிற புத்திச்சாலித்தனத்தை குழந்தைகளுக்கு கத்துதர்றோம். இதுக்காக மூளை திறன், வாழ்க்கை திறன், நரம்பியல் மொழித்திட்டம் என்கிற 3 பிரிவா பயிற்சி தர்றோம். பொதுவா, குழந்தைகளோட மூளையில வலது அல்லது இடது ஏதாவது ஒருபக்கத்து மூளைதான் நல்லா வேலை செய்யும். இடது பக்க மூளை நல்லா வேலை செய்ற குழந்தைகள், கணக்கு, மொழிப்புலமை, இலக்கணம், கல்வியில சுட்டியா இருப்பாங்க. நிறைய மனப்பாடம் பண்ணுவாங்க. வலது பக்க மூளை நல்லா வேலை செய்ற பசங்க புதுப்புது கண்டுபிடிப்பு, கற்பனை திறன், தொலைநோக்கு பார்வை, கேட்டு புரிந்து கொள்ளும் திறன், தன்னம்பிக்கை கொண்ட மாவணா இருப்பாங்க. இது அறிவியல் பூர்வமா சொல்லப்பட்டுள்ள விஷயம். உடற்பயிற்சி மாதிரி நாங்க மூளைக்கு தர்ற பயிற்சியினால, எங்ககிட்ட வர்ற குழந்தைகளுக்கு வலது, இடது 2 பக்க மூளையும் நல்லா வேலை செய்யும். இது தான் மூளை திறன் பயிற்சி. வாழ்க்கை திறன் பயிற்சி என்பது கூர்ந்து கவனித்தல், கவனிக்கும் திறன், எளிதில் கற்றுக் கொள்ளும் திறமை, ஞாபகசக்தி போன்றவற்றை உண்டாக்குவது, மேம்படுத்துவது. நரம்பியல் மொழித்திறன் பயிற்சி என்பது எண்ணங்களை கட்டுப்படுத்துவது. எண்ணங்களை கட்டுப்படுத்துவதன் மூலம் மனதை ஒருநிலைப்படுத்தலாம். இது குழந்தைகளுக்கு புரியும் வகையில் பயிற்சி தருகிறோம். இந்த பயிற்சிகளை 4 முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு லிட்டில் பாப்ஸ் எனவும், 7 முதல் 14 வயது குழந்தைகளுக்கு பிரைன்ஒபிரைன் எனவும் வழங்குகிறோம். ஒவ்வொரு பிரிவிலும் 10 லெவல் உள்ளன. வாரத்துக்கு ஒருநாள் (2 மணி நேரம்) என்ற வீதத்தில் ஒரு லெவலை முடிக்க 3 மாதம் ஆகும். ஒரு லெவல் முடித்ததும் தேர்வு நடத்தி சர்வதேச சான்றிதழ் வழங்கப்படும். அதிகபட்சம் 2 லெவல் முடித்தாலே சாதாரண குழந்தை கூட சூப்பர் குழந்தையா மாறிடும். 40 மார்க் வாங்கும் மாணவன் 70 மார்க் வாங்குவான். தற்போது, சம்மர் கேம்ப்கள் தொடங்க உள்ளன. 2 மாத கேம்ப்பில் வாரத்துக்கு 3 நாட்கள் (6 மணி நேரம்) வகுப்புகள் நடத்தப்படும். இதில் கலந்து கொண்டு, வீட்டுக்கு சென்றதும் 15 நிமிடம் முறையான பயிற்சி செய்தால் போதும், அடுத்து பள்ளி திறக்கும் போது, உங்கள் குழந்தை பட்டைதீட்டப்பட்ட, மெருகேற்றப்பட்ட புத்திச்சாலியான குழந்தையாக அடியெடுத்து வைப்பார் என்பது நிச்சயம் என்றார். பெண்களுக்கு தொழில் வாய்ப்பு பெண்கள் குடும்ப பொறுப்பு காரணமா அவங்களால வேலைக்கு போக முடியல. அவர்களுக்கு, வாரத்தில் ஒருநாள் மட்டும் வேலை செய்வது கடினமான விஷயமல்ல. அவ்வாறு எங்கள் மையத்தில் முறையாக பயிற்சி பெற்ற 2500க்கும் மேற்பட்ட இல்லத்தரசிகள் ஆசிரியைகளாக பணியாற்றி வருகின்றனர். பட்டப்படிப்பு படித்த இல்லத்தரசிகளுக்கு நாங்கள் வேலைவாய்ப்பை வழங்குகிறோம். மேலும், எங்கள் கிளையை எடுத்து நடத்த பெண்களுக்கு முன்னிரிமையும் தருகிறோம். என்றார் அருள் சுப்பிரமணியம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...