மக்களவைத் தேர்தல் : தமிழகத்தில் தபால் மூலம் வாக்குப்பதிவு துவக்கம்

தமிழகம் முழுவதும் தபால் மூலமாக வாக்குப்பதிவு செய்யும் பணி இன்று துவங்கி நடைபெற்று வருகிறது.

தேர்தல் பணியாற்றும் அரசு ஊழியர்களும், காவல்துறையினரும், தங்களது வாக்குகளை, தங்களுக்கான வாக்குச்சாவடியில் நாளை அளிக்க முடியாது என்பதால் தபால் மூலம் தங்களது வாக்குகளை அளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...