மத்திய அரசு அலுவலகங்களில் வாரம் 5 வேலை நாட்கள் திட்டத்தை மாற்றும் எண்ணமில்லை என அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். லோக்சபாவில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அவர், மத்திய
அரசு அலுவலக பணி நாட்களை 5 நாட்களில் இருந்து 6 நாட்களாக உயர்த்தும் எண்ணம் இல்லை. அதே போல், ஈட்டு விடுப்பு மற்றும் தற்செயல் விடுப்புகளை அதிகரிக்கும் எண்ணமும் மத்திய அரசுக்கு இல்லை என்று தெரிவித்தார்.
அரசு அலுவலக பணி நாட்களை 5 நாட்களில் இருந்து 6 நாட்களாக உயர்த்தும் எண்ணம் இல்லை. அதே போல், ஈட்டு விடுப்பு மற்றும் தற்செயல் விடுப்புகளை அதிகரிக்கும் எண்ணமும் மத்திய அரசுக்கு இல்லை என்று தெரிவித்தார்.