கள்ளர் பள்ளி ஆய்வு செப்., 8 க்கு மாற்றம்

மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பள்ளிகளில் இதுவரை செயல்படுத்தப்பட்டுள்ள, இனி செயல்படுத்தப்பட உள்ள நலத்திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் இன்று (செப்.,2) நடக்க இருந்தது. இதில் 3 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் பங்கேற்க இருந்தனர். நிர்வாக காரணங்களுக்காக இந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டம் செப்.,8 ல் காலை 11:00 மணிக்கு மதுரை கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெறும், என 3 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...