SSTA சார்பாக இடைநிலை ஆசிரியர்கள் ஊதியம் சார்பாக தொடுக்கப்பட்ட மற்றொரு வழக்கும் விசாரணைக்கு வரவிருக்கிறது!!!ம


SSTA சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கு எண் ;4420/2014 விரைவாக விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது,அவ்வாறு விசாரணைக்கு வரும் பட்சத்தில் அரசுக்கு பதில் மனு

தாக்கல் செய்ய கால அவகாசம்
அளிக்கப்படும்,அப்பொழுதும் பதில் தாக்கல் செய்யாவிட்டால் நமது தரப்பின் நியாயமான காரணத்தை கேட்டு நாம் கோரிய ஊதிய விகிதத்தில் நிர்ணயம் செய்ய உத்தரவுகளை பிறப்பிக்குமாறு நீதிமன்றத்தில் கேட்கப்படும்.அதை அரசு உடனேயே ஏற்று கொள்ளாவிட்டால் நாம் உடனடியாக இரு நபர் நீதிமன்றத்தை அணுகலாம் எப்படி ஆயினும் இறுதி வெற்றி நமதே!!!

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...