கடந்த ஜுன் மாதம் 14ம் தேதி, வி.ஏ.ஓ. தேர்வினை டி.என்.பி.எஸ்.சி. நடத்தியது.
ஆனால், அதன் பிறகான காலகட்டங்களில், வேறு பல தேர்வுகளுக்கான அறிவிப்புகள்
வெளியிடப்பட்டு நடத்தப்பட்டதோடு, தற்போது குரூப் 4 தேர்வும், டிசம்பர் 21ம் தேதி நடக்கவுள்ளது.
அதுமட்டுமின்றி, 2015ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள 2 தேர்வுகளுக்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
ஆனால், கடந்த ஜுன் மாதம் 14ம் தேதி நடைபெற்ற வி.ஏ.ஓ. தேர்வின் முடிவுகள், இன்னும் அறிவிக்கப்படவேயில்லை. அதன் முடிவுகளை TNPSC எப்போது வெளியிடும் என்று தேர்வெழுதியோர் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்
ஆனால், அதன் பிறகான காலகட்டங்களில், வேறு பல தேர்வுகளுக்கான அறிவிப்புகள்
வெளியிடப்பட்டு நடத்தப்பட்டதோடு, தற்போது குரூப் 4 தேர்வும், டிசம்பர் 21ம் தேதி நடக்கவுள்ளது.
அதுமட்டுமின்றி, 2015ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள 2 தேர்வுகளுக்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
ஆனால், கடந்த ஜுன் மாதம் 14ம் தேதி நடைபெற்ற வி.ஏ.ஓ. தேர்வின் முடிவுகள், இன்னும் அறிவிக்கப்படவேயில்லை. அதன் முடிவுகளை TNPSC எப்போது வெளியிடும் என்று தேர்வெழுதியோர் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்