கணினி பயிற்றுநர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்களுக்கு புதன்கிழமை (மார்ச் 4) மற்றுமொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
652 கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தால் பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கான
சான்றிதழ் சரிபார்ப்பு வெள்ளிக்கிழமை முதல் திங்கள்கிழமை வரை நடைபெற்றது. வேலூர், விழுப்புரம், சேலம், மதுரை ஆகிய 4 இடங்களில் நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காத பணிநாடுநர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பு வழங்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 4-ஆம் தேதி அவரவருக்கான மையங்களில் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம்.
சான்றிதழ் சரிபார்ப்பு வெள்ளிக்கிழமை முதல் திங்கள்கிழமை வரை நடைபெற்றது. வேலூர், விழுப்புரம், சேலம், மதுரை ஆகிய 4 இடங்களில் நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காத பணிநாடுநர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பு வழங்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 4-ஆம் தேதி அவரவருக்கான மையங்களில் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம்.