தீர்ப்பு வெளிவர 15 ம் தேதி வரை தடை !

ஜெயலலிதா சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் பெங்களூரு உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்க உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை பிறப்பித்துள்ளது.
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் அரசு வழக்குரைஞராக பவானி சிங்
ஆஜராவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்பழகன் தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று இறுதி தரப்பு வாதம் நிறைவு பெற்றது.

முதலில் அன்பழகன் சார்பிலும், பிறகு ஜெயலலிதா சார்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.பிறகு, வழக்கின் தீப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார். இதற்கிடையே, பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜெயலலிதா சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை ஏப்ரல் 15ம் தேதி வரை வழங்கக் கூடாது என்று இடைக்கால தடை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...