கல்வி திட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்., தலையீடு?

ஐஐடி மற்றும் நாட்டின் உயர் கல்வி திட்டங்களில் ஆர்.எஸ்.எஸ்., மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியின் தலையீடு அதிகளவில் இருப்பதாக எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சில எம்.பி.,க்கள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
காங்., ஐக்கிய ஜனதா தளம் மற்றும் இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.,க்கள் சேர்ந்து கையெழுத்திட்டு கடிதம் அனுப்பி உள்ளனர். அத்துடன் எந்தெந்த வகையில் ஆர்.எஸ்.எஸ்., தலையீடு உள்ளது என சில பல்கலை., சேர்ந்த துணைவேந்தர்களிடம் பெற்ற கடிதத்தையும் அவர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி உள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...