ஆசிரியர்கள் கெடுபிடியால், பள்ளி மாணவன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்.
மடிப்பாக்கம், செங்கேணியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன்; கட்டுமானத் தொழிலாளி. அவரது, மகன் பிரசாந்த், 15. மடிப்பாக்கம் பேருந்து
நிலையம் அருகே உள்ள, ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம், வீட்டில் சிறுவன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். போலீஸ் விசாரணையில் பள்ளி ஆசிரியர்கள் சிலரின் கெடுபிடியால், பிரசாந்த் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து, மடிப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
மடிப்பாக்கம், செங்கேணியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன்; கட்டுமானத் தொழிலாளி. அவரது, மகன் பிரசாந்த், 15. மடிப்பாக்கம் பேருந்து
நிலையம் அருகே உள்ள, ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம், வீட்டில் சிறுவன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். போலீஸ் விசாரணையில் பள்ளி ஆசிரியர்கள் சிலரின் கெடுபிடியால், பிரசாந்த் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து, மடிப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.