வேறு பெஞ்சுக்கு மாறியது பவானி சிங் வழக்கு : தீர்ப்பில் மாறுபட்ட நீதிபதிகள்

ஜெ., சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு விசாரணையில், அரசு தரப்பு வக்கீலாக பவானி சிங் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக அன்பழகன் தாக்கல் செய்த
மனுவை வேறு பெஞ்சுக்கு மாற்றுவதாக சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அன்பழகன் தாக்கல் செய்த மனுவை 3 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்கும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...