70- சதவீத மாணவர்கள் வேலை வாய்ப்பை பெற்றனர்!

தேசிய தொழில் தரம் மற்றும் நடைமுறை வெளிப்பாட்டினை  அடிப்படையாக கொண்டு மாணவர்களுக்கு பிஎப்எஸ்ஐ (BFSI வங்கியியல், நிதி, சேவைகள் மற்றும் காப்புறுதி) பாட வகுப்பில் மாணவர்களுக்கு போதுமான பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது.


இதில் பயின்ற 70- சதவீத மாணவர்கள், டெலாய்ட் ஆலோசனை, எச்.டி.எப்.சி வங்கி, ஏஞ்சல் தரகர்கள் மற்றும் முத்ரா நிதி சேவை (Deloitte consulting, HDFC Banking, Angel Brokers and mudra Financial service)  போன்ற பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பினை பெற்றுள்ளனர்.

அதுமட்டுமின்றி; துறை திரன் கவுன்சில் மாணவர்களைப் மதீப்பிடு செய்து 35 மாணவர்களுக்கு சான்றிதழையும் வழங்கியுள்ளது.

ஓப்பந்தம்

கடந்த நவம்பர் மாதம் டில்லி பல்கலைக்கழகம் மற்றும்  தேசிய திறன் மேம்பாடு  நிறுவனம் இனைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன்படி கல்லூரியில் 6 துறைகளில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டது. வரும் ஆகஸ்ட் 2015ல்லிருந்து தேசிய திறன் மேம்பாடு நிறுவனம் சிறப்பு பயிற்ச்சியாளர்களை ஓதிக்கீடு செய்து மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்த உள்ளது.  

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...