மின் கட்டணத்தை, அரசு இ - சேவை மையங்களில் செலுத்தலாம்!

தமிழ்நாடு அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் மூலம், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட, 126 கோட்ட அலுவலகங்களில், 1.95 கோடி ரூபாய் செலவில், அரசு இ - சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை
முதல்வர் ஜெயலலிதா, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், நேற்று துவக்கி வைத்தார். அத்துடன், தமிழ்நாடு மின் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய, மின் கட்டணத்தை, அரசு இ - சேவை மையங்களில் செலுத்தும் வசதியையும் துவக்கினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...