முதுநிலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வு, மூன்று நாட்கள் முடிந்துள்ள நிலையில், இன்னும், 305 இடங்கள் மீதம் உள்ளன.
தமிழகத்தில், எம்.எஸ்., - எம்.டி., - எம்.டி.எஸ்., உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான
கலந்தாய்வு, மூன்றாவது நாளாக, நேற்று, சென்னை, ஓமந்துாரார் மருத்துவக் கல்லுாரியில் நடந்தது. நேற்று, 175 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. இன்னும், 305 இடங்கள் மீதம் உள்ளன. இன்றைய கலந்தாய்விற்கு, 560 பேர் அழைக்கப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில், எம்.எஸ்., - எம்.டி., - எம்.டி.எஸ்., உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான
கலந்தாய்வு, மூன்றாவது நாளாக, நேற்று, சென்னை, ஓமந்துாரார் மருத்துவக் கல்லுாரியில் நடந்தது. நேற்று, 175 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. இன்னும், 305 இடங்கள் மீதம் உள்ளன. இன்றைய கலந்தாய்விற்கு, 560 பேர் அழைக்கப்பட்டு உள்ளனர்.