குரூப்-4 தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம் !

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம் இம் மாதம் 24 ஆம் தேதி திருநெல்வேலி, தென்காசியில் நடைபெறுகிறது .பாளையங்கோட்டையில் இயங்கி வரும் சங்கர் ஐ.ஏ.எஸ். அகாதெமி சார்பில், வரும் 24 ஆம் தேதி திருநெல்வேலி, தென்காசியில் உள்ள அகாதெமி மையங்களில் மாதிரித் தேர்வு நடைபெறுகிறது.


                    இத் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முழுவதுமாக டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வுக்காக இலவசமாக பயிற்சி அளிக்கப்படும்.

               மேலும் தகவல் அறிய விரும்புவோர் 0462 4000931 என்ற எண்ணிலும், 9600529836, 9842641817 ஆகிய செல்லிடப்பேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என மைய ஒருங்கிணைப்பாளர் வி. கிங்ஸ்லி தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...