திரு.முருகய்யா அறிவியல் பட்டதாரி ஆசிரியர்,
அ.மே.நி.பள்ளி,சாலைப்புதூர்.
தேர்தல் பயிற்சி வகுப்பிலிருந்து திரும்ப செல்லும் போது எல்லக்கடை (மொடக்குறிச்சி) அருகே விபத்துக்குள்ளாகி, ஈரோடு அரசு மருத்துவ மனையில் மரணமடைந்தார்.
அன்னாருக்கு இரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
குற்றாலம் அருகிலுள்ள கடையநல்லூர் சொந்த ஊர்.
நண்பரது ஆன்மா அமைதியடைய இறைவனை வேண்டுகிறோம். அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
அ.மே.நி.பள்ளி,சாலைப்புதூர்.
தேர்தல் பயிற்சி வகுப்பிலிருந்து திரும்ப செல்லும் போது எல்லக்கடை (மொடக்குறிச்சி) அருகே விபத்துக்குள்ளாகி, ஈரோடு அரசு மருத்துவ மனையில் மரணமடைந்தார்.
அன்னாருக்கு இரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
குற்றாலம் அருகிலுள்ள கடையநல்லூர் சொந்த ஊர்.
நண்பரது ஆன்மா அமைதியடைய இறைவனை வேண்டுகிறோம். அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
