*மலைபிரதேசத்தை சேர்ந்த மாணவர்களுக்கு ரெயின் கோட்: தமிழக அரசு*
_*மலைபிரதேசத்தை சேர்ந்த அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ரெயின் கோட் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா
அறிவித்துள்ளார். 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக் ரெயின் கோட், பூட்ஸ், சாக்ஸ் உள்ளிட்டவை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.*_
_*மலைபிரதேசத்தை சேர்ந்த அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ரெயின் கோட் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா
அறிவித்துள்ளார். 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக் ரெயின் கோட், பூட்ஸ், சாக்ஸ் உள்ளிட்டவை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.*_