ஓய்வூதியம் : சொத்தா❓ பிச்சையா❓❓

*அரசு ஊழியனை*
*அனைத்துக் கொல்லும்*
*அட்டைப் பூ(ச்சி)தம்!*

நரம்போடும் குருதியை
வலியின்றி வாயுறிஞ்சும்
அட்டைப் பூச்சியைவிட
ஆபத்தானது CPS பூதம்!

*ஓய்வூதியம் : சொத்தா❓ பிச்சையா❓❓*


ஓய்வு பெற்ற தேதியை அடிப்படையாக வைத்து ஓய்வூதியப் பலன்களை வழங்குவதில் ஓய்வூதியர்களைப் பிரிவினைச் செய்து, பாகுபாடு காட்டுவது இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 14-ஐ மீறுவதாகும்.
👉🏼 *உச்சநீதிமன்றம்*

ஓய்வூதியம் என்பது, உழைத்த உழைப்பிற்குக் கொடுக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்ட ஊதியம் ஆகும்.
👉🏼 *அரசியல் சாசன அமர்வு, 17.12.2016*

ஓய்வூதியம் என்பது ஓய்வூதியர்களுக்குச் சொத்துரிமை போன்ற நிலைத்த (சட்டபடியான) உரிமை ஆகும்.
👉🏼 *அரசியல் அமைப்புச் சட்டப்பிரிவுகள் 139 & 148 (5)*

இப்பச் சொல்லுங்க!

நம் ஓய்வூதியச் சொத்துரிமையை ஊரான் கொள்ளையிட, நாம் அனுமதிக்கலாமா?

CPS பூதம் அரசு ஊழியனை அனைத்துக் கொல்ல, நாம் அமைதி காக்கலாமா?

*கொள்ளை போனது எப்படி⁉*

*கொல்லப் போவது எப்படி⁉*

விளக்கமாக அறிந்து தெளிய,

*விரைவில் புத்தகமாக. . . .!*


விற்பனை நோக்கில் அல்ல,

விளங்கி மீண்டிடும் நோக்கில்!


தெளிவுற்றோர் வலிமை பெற!

தெளிவற்றோர் தெளிவு பெற!

தேடிப் பிடிக்க வேண்டாம்,

வாங்கிக் படிக்க - படிப்பிக்க

தொடர்புகொள்ளவும்,

*_பிரடெரிக் எங்கெல்ஸ்_*

மற்றும்

*ஓய்வூதியப் பாதுகாப்பு இயக்கம்.*

*பகிர்வு :* செல்வ.ரஞ்சித்குமார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...