ஆகஸ்ட் 15 தேதி முதல் 2000 மதுக்கடைகள் குறைப்பா ???

ஆகஸ்ட் 15 தேதி முதல் 2000 மதுக்கடைகள் குறைப்பு

ஆகஸ்ட் 15 தேதி சுதந்திர தினத்தன்று சுமார் 1000 முதல் 2000 மதுக்கடைகளை குறைக்க முதலமைச்சர் ஜெயலலிதா கையெழுத்திட்டுள்ளார் இனி 5 கிலோ மீட்டருக்கு ஒரு கடை என்றவீதத்தில் கடைகள் இருக்கும்படி உள்ள ஆனை ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார் அவர் இதன் மூலம் மதுவிலக்கின் முதல்
படியான கடைகள் குறைப்பினை கையில் எடுத்துள்ளார் இது எல்லாம் போதாது என்று நினைக்கும் அவர் வரும் ஆகஸ்ட் 16 முதல் மதுக்கடைகளை பகல் 2 மணி முதல் இரவு 9.30 மணி வரை இயக்க உத்தரவு பிறப்பிக்க உள்ளார் என்றும் தகவல்கள் கூறுகின்றன மேலும் அனைத்து வகையான பார்களையும் #இழுத்துமூடவும் செல்வி ஜெ.ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாகவும் மதுக்கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர் இவை எல்லாவற்றையும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று அறிவிக்க உள்ளார் என்று தலைமை செயலாளர் திரு.ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...