உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் வரும் 16ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என முதல்வர் ஜெ., அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்தியில், வரும் 16ம் தேதி காலை 8.30 மணி முதல் விண்ணப்பங்கள்
விநியோகம் செய்யப்படும். வரும் 22ம் தேதி மாலை 8 மணி வரை உரிய கட்டணத்தை செலுத்தி விண்ணப்பம் செய்யலாம். சென்னை மாநகராட்சிக்கான விண்ணப்பங்கள் கட்சி தலைமையகத்தில் வழங்கப்படும். மற்ற மாவட்டங்களில் மாவட்ட தலைமை கழகத்தில் விநியோகம் செய்யப்படும் எனக்கூறியுள்ளார்.
மாநகராட்சி மாமன்ற கவுன்சிலர்கள் பதவிக்கு விண்ணப்பிக்க கட்டணம்: ரூ.11 ஆயிரம்
நகர்மன்ற வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு விண்ணப்பிக்க கட்டணம்:ரூ.5 000
பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு விண்ணப்பிக்க கட்டணம்:ரூ.2000
மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் பதவிக்கு விண்ணப்பிக்க கட்டணம்: ரூ.11 ஆயிரம்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்தியில், வரும் 16ம் தேதி காலை 8.30 மணி முதல் விண்ணப்பங்கள்
விநியோகம் செய்யப்படும். வரும் 22ம் தேதி மாலை 8 மணி வரை உரிய கட்டணத்தை செலுத்தி விண்ணப்பம் செய்யலாம். சென்னை மாநகராட்சிக்கான விண்ணப்பங்கள் கட்சி தலைமையகத்தில் வழங்கப்படும். மற்ற மாவட்டங்களில் மாவட்ட தலைமை கழகத்தில் விநியோகம் செய்யப்படும் எனக்கூறியுள்ளார்.
மாநகராட்சி மாமன்ற கவுன்சிலர்கள் பதவிக்கு விண்ணப்பிக்க கட்டணம்: ரூ.11 ஆயிரம்
நகர்மன்ற வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு விண்ணப்பிக்க கட்டணம்:ரூ.5 000
பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு விண்ணப்பிக்க கட்டணம்:ரூ.2000
மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் பதவிக்கு விண்ணப்பிக்க கட்டணம்: ரூ.11 ஆயிரம்.