மதத்தை தேர்தலுக்கு பயன்படுத்தக் கூடாது… தலைமை நீதிபதி தாக்கூர் !!

தேர்தல்களின் போது மதத்தை பயன்படுத்தி வாக்கு கேட்பதை சுப்ரீம் கோர்ட் அனுமதிக்காது என்று தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் கூறியுள்ளார். பாஜகவின் மூத்த தலைவராக இருந்த முரளி மனோகர் ஜோஷி,

மகாராஷ்டிராவில் கடந்த 1990 ஆம் ஆண்டு நடந்த தேர்தலின் போது, மகாராஷ்டிராவில் முதல் இந்து அரசு அமைய உள்ளது என்று பிரச்சாரத்தின் போது கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...