தேர்தல்களின் போது மதத்தை பயன்படுத்தி வாக்கு கேட்பதை சுப்ரீம் கோர்ட் அனுமதிக்காது என்று தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் கூறியுள்ளார். பாஜகவின் மூத்த தலைவராக இருந்த முரளி மனோகர் ஜோஷி,
மகாராஷ்டிராவில் கடந்த 1990 ஆம் ஆண்டு நடந்த தேர்தலின் போது, மகாராஷ்டிராவில் முதல் இந்து அரசு அமைய உள்ளது என்று பிரச்சாரத்தின் போது கூறினார்.
மகாராஷ்டிராவில் கடந்த 1990 ஆம் ஆண்டு நடந்த தேர்தலின் போது, மகாராஷ்டிராவில் முதல் இந்து அரசு அமைய உள்ளது என்று பிரச்சாரத்தின் போது கூறினார்.