அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில் பாலாஜி, கே.சி.பழனிச்சாமி போட்டியிட தடையில்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லாக்கானி தெரிவித்துள்ளார். தடை தொடர்பாக தேர்தல் ஆணையம் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. 2 பேர் மீதும்
விதிமீறல் வழக்கு இருந்தாலும் போட்டியிட தடையில்லை என லக்கானி தெரிவித்துள்ளார். பணப்பட்டுவாடா புகாரில் அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.*
விதிமீறல் வழக்கு இருந்தாலும் போட்டியிட தடையில்லை என லக்கானி தெரிவித்துள்ளார். பணப்பட்டுவாடா புகாரில் அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.*