தடை இல்லை !

அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில் பாலாஜி, கே.சி.பழனிச்சாமி போட்டியிட தடையில்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லாக்கானி தெரிவித்துள்ளார். தடை தொடர்பாக தேர்தல் ஆணையம் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. 2 பேர் மீதும்
விதிமீறல் வழக்கு இருந்தாலும் போட்டியிட தடையில்லை என லக்கானி தெரிவித்துள்ளார். பணப்பட்டுவாடா புகாரில் அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...