புதுடெல்லியில் பொருளாதார விவாகார துறை செயலாளர் சக்தி கந்த தாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அதன் முக்கிய விவரங்கள் வருமாறு:-
* நபார்ட்டு மூலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு ரூ. 21 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு
* கிராம கூட்டுறவு வங்கிகள் வரை பணம் வினியோகிக்க நடவடிக்கை
* கூட்டுறவு வங்கிகள் பயிர்க்கடன் வழங்க துரித நடவடிக்கை
* டெபிட் கார்டுகள் பயன்படுத்துவோருக்கான சேவைகட்டணம் டிசம்பர் 31 வரை இல்லை
* ரெயில்வே ஆன் லைன் இ டிக்கெட்டுகளுக்கு டிசம்பர் 31 ந்தேதி வரை சேவை கட்டணம் ரத்து
* ஏ.டி.எம் கார்டு பயன்படுத்துவோருக்கான கட்டணம் டிசம்பர் 31 ந்தேதிவரை ரத்து
* சுங்க சாவடியில் மின்னனு முறையில் கட்டணம் செலுத்த வழிவகை செய்யப்படும்
* மின்னணு பண பரிவர்த்தனையை விரிவு படுத்துவதே அரசின் நோக்கம்
* அனைத்து அரசு அலுவலகங்களும் மின்னணு முறையில் மட்டும் பண பரிவர்த்தனை செய்ய உத்தரவு
* வரும் 1 ந்தேதி அரசு ஊழியர்களுக்கு ரொக்கமாக சம்பளம் வழங்கபட மாட்டாது.
* நபார்ட்டு மூலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு ரூ. 21 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு
* கிராம கூட்டுறவு வங்கிகள் வரை பணம் வினியோகிக்க நடவடிக்கை
* கூட்டுறவு வங்கிகள் பயிர்க்கடன் வழங்க துரித நடவடிக்கை
* டெபிட் கார்டுகள் பயன்படுத்துவோருக்கான சேவைகட்டணம் டிசம்பர் 31 வரை இல்லை
* ரெயில்வே ஆன் லைன் இ டிக்கெட்டுகளுக்கு டிசம்பர் 31 ந்தேதி வரை சேவை கட்டணம் ரத்து
* ஏ.டி.எம் கார்டு பயன்படுத்துவோருக்கான கட்டணம் டிசம்பர் 31 ந்தேதிவரை ரத்து
* சுங்க சாவடியில் மின்னனு முறையில் கட்டணம் செலுத்த வழிவகை செய்யப்படும்
* மின்னணு பண பரிவர்த்தனையை விரிவு படுத்துவதே அரசின் நோக்கம்
* அனைத்து அரசு அலுவலகங்களும் மின்னணு முறையில் மட்டும் பண பரிவர்த்தனை செய்ய உத்தரவு
* வரும் 1 ந்தேதி அரசு ஊழியர்களுக்கு ரொக்கமாக சம்பளம் வழங்கபட மாட்டாது.