சென்னை, நவ.24 (டி.என்.எஸ்) சில்லரை தட்டுப்பாடு காரணமாக தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளுக்கு வசூலிக்கப்பட்ட கட்டணம் ரத்து செய்யப்பட்டு இருந்தது.
இது இன்று (நவ.24) வரை அமலுக்கு
இருந்த நிலையில், தற்போது டிசம்பர் 30 ஆம் தேதி வரை இந்த திட்டம் அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல பெரிய மால்கள், விமான நிலையங்களில் பார்க்கிங் கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இது இன்று (நவ.24) வரை அமலுக்கு
இருந்த நிலையில், தற்போது டிசம்பர் 30 ஆம் தேதி வரை இந்த திட்டம் அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல பெரிய மால்கள், விமான நிலையங்களில் பார்க்கிங் கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.