மத்திய அரசு பணியில் இருந்த ஐ.ஏ.எஸ்.,அதிகாரிகள் தமிழக அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ளனர் !!

மத்திய அரசு பணியில் இருந்த ஐ.ஏ.எஸ்.,அதிகாரிகள் தமிழக அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ளனர். மாற்றப்பட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் பட்டியல் பின்வருமாறு
ஜானி டாம் வர்கீஸ் - கடலூர் உதவி ஆட்சியர்

ஜெயசீலன்- செங்கல்பட்டு சார் ஆட்சியர்

ஆகாஷ் - திண்டுக்கல் உதவி ஆட்சியர்

கிள்ளி சந்திசேகர் - மதுராந்தகம் சார் ஆட்சியர்


கார்த்திகேயன் - வேலூர்- திருப்பத்தூர் சார் ஆட்சியர்

பிரதீப் குமார் - கும்பகோணம் சார் ஆட்சியர்

சரவணகுமார் - திருப்பூர் உதவியாட்சியர்

தீபக் ஜேக்கம் - தூத்துக்குடி உதவி ஆட்சியர்

கிரேஸி - தாராபுரம் சார் ஆட்சியர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...