48 நுகர்வோர்கள், ரூ. 6.15 லட்சம் மோசடி செய்ததாக பேடிஎம் நிறுவனம் கூறியுள்ளது. இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து மக்கள் டிஜிட்டல் முறைக்கு மாற துவங்கினர். பேடிஎம் உள்ளிட்ட பல இ
வாலட்கள் மீது மக்களின் கவனம் திரும்ப துவங்கியது. ரூபாய் நோட்டு வாபசிற்கு பிறகு பேடிஎம் ஆப்சை பல லட்சம் பேர் தங்களது மொபைல் போன்களில் டவுன்லோட் செய்து பயன்படுத்தினர்.இந்நிலையில், 48 நுகர்வோர்கள் ரூ.6.15 லட்சம் அளவுக்கு மோசடி செய்துள்ளதாக பேடிஎம் நிறுவனம் கூறியுள்ளது. இது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
வாலட்கள் மீது மக்களின் கவனம் திரும்ப துவங்கியது. ரூபாய் நோட்டு வாபசிற்கு பிறகு பேடிஎம் ஆப்சை பல லட்சம் பேர் தங்களது மொபைல் போன்களில் டவுன்லோட் செய்து பயன்படுத்தினர்.இந்நிலையில், 48 நுகர்வோர்கள் ரூ.6.15 லட்சம் அளவுக்கு மோசடி செய்துள்ளதாக பேடிஎம் நிறுவனம் கூறியுள்ளது. இது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.