பழவேற்காடு அருகே வர்தா புயல் கரையை கடந்தது !!

பழவேற்காடு அருகே சூறாவளி காற்றுடன் வர்தா புயல் கரையை  கடந்தது. வர்தா புயல்சூறாவளி காற்றுடன் கரையை  கடந்ததாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.


*புயல் சம்மந்தமாக காவல்துறை இயக்குனர் அவர்களின் அறிக்கை
*ஸ்ரீஹரிகோட்டா முதல் மரக்காணம் வரை காற்றின் வேகம் அதிகமாக இருக்கும்.*

*நுங்கம்பாக்கத்தில் 10 செ.மீ, மீனம்பாக்கத்தில் 18 செ.மீ மழை பெய்துள்ளது.*

*புயலால் தீவு போல மாறியுள்ள பழவேற்காடு.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...