வருகிற 26 ஆம் தேதி குடியரசு தினத்தை நடத்தவே இந்த அவசர சட்டமா ?? கொதிக்கும் மாணவர்கள் !!

ஒரு மிக மிக அவசர செய்தி : வருகிற 26 ஆம் தேதி குடியரசு தினத்தை நடத்தவே இந்த அவசர சட்டம். நமக்காக அல்ல. அவசரட்டம் போட்டுவிட்டு அலங்கால்லூரில் காளைகளை அவிழ்த்து விட்டு இந்த கூட்டத்தை முதலில் களைப்பதே இவர்களின் முதல் நோக்கம். பின் மெரினாவில் வேலி அமைக்க திட்டமிட்டுள்ளனர். குடியரசு தின விழாவை நடத்த தான் உச்ச
நீதிமன்றதிடம் மத்திய அரசு ஒரு வாரம் தீர்ப்பை  தள்ளிவைக்க வேண்டும்  கேட்டுள்ளனர். இது முற்றிலும் உண்மையான தகவல். தயவு செய்து உச்சநீதிமன்ற தீர்ப்பு வரை இந்த போராட்டத்தை தொடரவும். விரைவாக அனைவருக்கும் Share பன்னுங்க. Pls pls...

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...