*தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களும் வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கப்படும் - முதல்வர் அறிவிப்பு.*
*அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் செலுத்த வேண்டிய நில வரி ரத்து - முதலமைச்சர்.*
*விவசாயிகளின் பெற்ற பயிர்க் கடன் மத்திய கால கடனாக மாற்றப்படும் - முதலமைச்சர்.
*2 மாதங்களில் தமிழகத்தில் 17 விவசாயிகள் உயிரிழப்பு. தலா 3 லட்சம் நிதியுதவி -முதலமைச்சர்.*
*தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் 100 நாட்களிலிருந்து 150 நாட்களாக உயர்த்தப்பட வேண்டும்: தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.*
: *நெல் பயிர் ஏக்கருக்கு ரூ.5465, மானாவாரி பயிருக்கு ஏக்கருக்கு ரூ.3000 வழங்கப்படும்.*
*கடைசியாக 2013ம் ஆண்டு வறட்சி மாநிலமாக தமிழகம் அறிவிக்கப்பட்டது. 2,413 கோடி ரூபாய் நிவாரணமாக அப்போது அறிவிக்கப்பட்டது.*
*அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் செலுத்த வேண்டிய நில வரி ரத்து - முதலமைச்சர்.*
*விவசாயிகளின் பெற்ற பயிர்க் கடன் மத்திய கால கடனாக மாற்றப்படும் - முதலமைச்சர்.
*2 மாதங்களில் தமிழகத்தில் 17 விவசாயிகள் உயிரிழப்பு. தலா 3 லட்சம் நிதியுதவி -முதலமைச்சர்.*
*தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் 100 நாட்களிலிருந்து 150 நாட்களாக உயர்த்தப்பட வேண்டும்: தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.*
: *நெல் பயிர் ஏக்கருக்கு ரூ.5465, மானாவாரி பயிருக்கு ஏக்கருக்கு ரூ.3000 வழங்கப்படும்.*
*கடைசியாக 2013ம் ஆண்டு வறட்சி மாநிலமாக தமிழகம் அறிவிக்கப்பட்டது. 2,413 கோடி ரூபாய் நிவாரணமாக அப்போது அறிவிக்கப்பட்டது.*
