துாத்துக்குடி: திருசெந்துார் அருகே மணப்பாடு கடல் பகுதியில் 25 பேருடன் சென்ற படகு கவிழ்ந்தது. இந்த விபத்தில்10 பேர் உயிரிழந்தனர். மேலும் கடலில் தத்தளித்த 2 சிறுமிகள் உட்பட 7 உயிருடன் பேர் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவத்தில் மீன் பிடிக்கும் படகில் உரிய பாதுகாப்பு இன்றி சுற்றுலா பயணிகள் சென்றதாக கூறப்படுகிறது.
மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவத்தில் மீன் பிடிக்கும் படகில் உரிய பாதுகாப்பு இன்றி சுற்றுலா பயணிகள் சென்றதாக கூறப்படுகிறது.