கடந்த ஆண்டு இதே நாளில் -பிப்ரவரி -21 சென்னை டி.பி.ஐ வளாகத்தில் 2009 க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலைஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியமும் வழங்கப்படவில்லை ,மாநில அரணுக்கு இணையான ஊதியமும்
வழங்கப்படாததை கண்டித்து ஒருநாள் பிப்ரவரி -20 உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டது .அதை தொடர்ந்து தமிழக ஆசிரியர் இயக்க வரலாற்றில் எவரும் இதுவரை செய்திராத ,செய்யத்துணிந்திராத உயிரை துச்சமாக எண்ணி சாகும்வரை (காலவரையற்ற) உண்ணாவிரதம் SSTA ஆல் மேற்கொள்ளப்பட்ட தினம் இன்று !!!

