வருங்கால இந்தியாவின் இளம் தொழில் முனைவோரின் பங்கு என்ற தலைப்பில் தேசிய தொழில்நுட்ப கழக கல்லூரியில் உரையாற்றுவதற்காக இன்று திருச்சிக்கு வருகை தந்த உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மார்க்கண்டேயகட்ஜூ செய்தியாளர்களிடம் பேசும்போது.....புதிய அரசிற்கு 6 மாதம் அவகாசம் கொடுத்தபின் அவர்களின்
செயல்பாடுகளை விமர்ச்சக்கலாம், சசிகலா மேல்முறையீடு செய்யமுடியாது மறுசீராய்வு மனு செய்தாலும் பெரும்பாலான மறுசீராய்வு மனுக்கள் தள்ளுபடிதான் செய்யப்பட்டுள்ளது. சசிகலா 4 ஆண்டுகள் தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும் வெளிவரமுடியாதுஎன்றார்.
செயல்பாடுகளை விமர்ச்சக்கலாம், சசிகலா மேல்முறையீடு செய்யமுடியாது மறுசீராய்வு மனு செய்தாலும் பெரும்பாலான மறுசீராய்வு மனுக்கள் தள்ளுபடிதான் செய்யப்பட்டுள்ளது. சசிகலா 4 ஆண்டுகள் தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும் வெளிவரமுடியாதுஎன்றார்.
