முன்னேற்பாடுகளை செய்ய பெங்களூரு செல்கிறார் தம்பிதுரை ??

லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று காலை பெங்களூரு பயணமாகிறார்.
சிறை:
சசிகலா, இளவரசி உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் குன்ஹாவின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா ரூ.10 கோடி

அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மூவரும் உடனடியாக பெங்களூரு கோர்ட்டில் சரணடைய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து சசிகலா இன்று(பிப்.,15) பெங்களூரு கோர்ட்டில் சரணடைய உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

*பெங்களூரு பயணம்:*

இந்நிலையில் லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று(15ம் தேதி) காலை பெங்களூரு செல்ல உள்ளதாகவும், அங்கு சசிகலா ஆஜராவது தொடர்பான முன்னேற்பாடுகளை செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...