சொத்து குவிப்பு வழக்கில் இறுதி வாதங்கள் முடிந்த நிலையில் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பை ஒத்தி வைத்தனர். இப்போது இந்த வழக்கில் வருகிற செவ்வாய்க்கிழமை (14-ந்தேதி) இறுதி தீர்ப்பு வர உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
*ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ந்தேதி மரணம் அடைந்து விட்டதால் அவரை இந்த வழக்கில் இருந்து நீக்கி விட்டு சசிகலா, இளவரசி, சுதாகரன் மீது இறுதி தீர்ப்பு கூறப்படும் என்று வக்கீல்கள் தெரிவித்தனர்.
*ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ந்தேதி மரணம் அடைந்து விட்டதால் அவரை இந்த வழக்கில் இருந்து நீக்கி விட்டு சசிகலா, இளவரசி, சுதாகரன் மீது இறுதி தீர்ப்பு கூறப்படும் என்று வக்கீல்கள் தெரிவித்தனர்.