தமிழகத்தில் பூரண மதுவிலக்கு எப்போது அமல்படுத்தப்படும்?: உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி !!

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு எப்போது அமல்படுத்தப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மதுவிலக்கு குறித்த வழக்கு விசாரணையின் போது
உயர்நீதிமன்ற மதுரை கிளை இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் மதுவிலக்கு குறித்து மத்திய, மாநில அரசுகள் பிப்ரவரி 24ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...