எச்.ஐ.வி. பாதித்த குழந்தைகளை பள்ளியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் : உச்சநீதிமன்றம் அறிவுரை !!

எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பள்ளியில் சேர்த்துகொள்ள வேண்டும் என்று நாஸ் பவுண்டேஷன் தொடர்ந்த வழக்கில் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கல்வி வழங்குவது கட்டாயம் என்றும்,

 கருத்து வேறுபாடு உள்ள மாநிலங்கள் 4 வாரத்தில் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எச்.ஐ.வி.யால் பாதித்த மாணவர் சேர்க்கைக்கு 12 மாநிலங்கள் அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...