சீமைக் கருவேல மரங்களை அகற்றுமாறு ஆசிரியருக்கு உயர்நீதிமன்றம் வினோத தண்டனை !!

சீமைக் கருவேல மரங்களை அகற்றுமாறு ராமநாதபுரம் அரசு பள்ளி தலைமை ஆசிரியைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தண்டனை

விதித்துள்ளது. உள்நோக்கத்துடன் ஆசிரியர்களை இடம் மாற்றம் செய்த வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...