மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழக்கு நாளையும் தொடரும் !!

முதுநிலை மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழக்கில் நாளையும் விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கபப்ட்டுள்ளது. இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

வழங்கியதால் 3-வதாக நீதிபதி சத்யநாராயணா விசாரணை நடத்தபோவதாக தெரிவித்துள்ளனர். இந்த விசாரணை வெள்ளிக்கிழமையும் தொடர்ந்து நடைபெறும் என்று நீதிபதி சத்யநாராயணா அறிவித்துள்ளார்._

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...