*🅱IG 🅱REAKING NEWS*
வரும் டிசம்பர் 31 தேதிக்குள் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால் வங்கிக்கணக்கு முடக்கப்படும் என்று மத்திய அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது.
*மேலும் புது வங்கிக்கணக்கு தொடங்க ஆதார் எண் அவசியம் என்றும் தெரிவித்துள்ளது.*
*அண்மையில் பான்கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியதில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
வரும் டிசம்பர் 31 தேதிக்குள் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால் வங்கிக்கணக்கு முடக்கப்படும் என்று மத்திய அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது.
*மேலும் புது வங்கிக்கணக்கு தொடங்க ஆதார் எண் அவசியம் என்றும் தெரிவித்துள்ளது.*
*அண்மையில் பான்கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியதில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.