எல்நினோ நீரோட்டம் உருவாகும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் !!

 தென்மேற்கு பருவகாலத்தில் பிற்பகுதியில் கடலில் எல்நினோ நீரோட்டம் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எல்நினோ நீரோட்டம் உருவானாலும் பலவீனமாகவே
இருக்கும் என்றும் ஜூன் 13 மற்றும் 14 தேதிகளில் பீகார், ஜார்கண்ட், மேற்குவங்கத்தை பருவமழை எட்டும் என்று வானிலை மைய தலைவர் கே.ஜி.ரமேஷ் தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...