பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் அடுத்த ஆறு மாதங்களுக்குள் கிராமப்புற பகுதிகளில் 25,000 வைஃபை ஹாட்ஸ்பாட்டுகளை நிறுவ திட்டமிட்டுள்ளது. ரூ.940 கோடி மத்திய அரசின் செலவில்,
நாடுமுழுவதும் இண்டர்நெட் வசதியை விரிவுப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது, நகரத்திற்கும், கிராமப்புறங்களுக்கும் இடையிலான டிஜிட்டல் வளர்ச்சி வேறுபாடுகளை சமன்படுத்தும் என நம்புவதாக கூறப்பட்டுள்ளது.
நாடுமுழுவதும் இண்டர்நெட் வசதியை விரிவுப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது, நகரத்திற்கும், கிராமப்புறங்களுக்கும் இடையிலான டிஜிட்டல் வளர்ச்சி வேறுபாடுகளை சமன்படுத்தும் என நம்புவதாக கூறப்பட்டுள்ளது.