மதுரை ஆட்சியரின் கண்காணிப்பில் நடத்தப்படும் அன்னை சத்யா பெண் குழந்தைகள் தங்கும் விடுதியில் 50க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளை, விடுதி
பொறுப்பாளர்கள் விடுதியில் இடமில்லை என்று அலட்சியமாக கூறி தெருவில் நிற்க வைத்தனர். சமூக ஆர்வலர் செல்வகோமதி, குழந்தைகள் மன நல ஆலோசகர் ராணி ஆகியோர் மதுரை ஆட்சியரிடம் முறையிட்டனர்.
பொறுப்பாளர்கள் விடுதியில் இடமில்லை என்று அலட்சியமாக கூறி தெருவில் நிற்க வைத்தனர். சமூக ஆர்வலர் செல்வகோமதி, குழந்தைகள் மன நல ஆலோசகர் ராணி ஆகியோர் மதுரை ஆட்சியரிடம் முறையிட்டனர்.