*🅱REAKING NEWS*
அரசு ஊழியர்கள் ரூ. 1,50,000 வரை மருத்துவ காப்பீடு பெற முடியும் என இருந்த மருத்துவ காப்பீடு முறையில் காப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவலர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் இப்போது 7 லட்சம் வரை பெற்றுக் கொள்ளலாம் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அரசு ஊழியர்கள் ரூ. 1,50,000 வரை மருத்துவ காப்பீடு பெற முடியும் என இருந்த மருத்துவ காப்பீடு முறையில் காப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவலர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் இப்போது 7 லட்சம் வரை பெற்றுக் கொள்ளலாம் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.